இரு குரு
போர்க்கலைகள் கற்க விரும்பும் மாணவன் ஒருவன் குருவிடம் சென்றான். ”நான் போர்க்கலைகள் கற்க விரும்புகிறேன். தங்களிடம் கற்பதோடு இன்னொரு ஆசிரியரிடமும் சேர்ந்து பயிற்சி பெற்று பல்வேறு திறன்களையும் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். இது பற்றி தங்கள் கருத்து?”
குரு சொன்னார்: “இரண்டு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரன் ஒன்றையும் பிடிக்கமாட்டான்.”
கதைகள், குரு, ஜென், , ஜென் துறவி, , தமிழ் சிறுகதைகள், தமிழ் வளம், தமிழ்வளம், துறவி
குரு சொன்னார்: “இரண்டு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரன் ஒன்றையும் பிடிக்கமாட்டான்.”
கதைகள், குரு, ஜென், , ஜென் துறவி, , தமிழ் சிறுகதைகள், தமிழ் வளம், தமிழ்வளம், துறவி
இரு குரு
![இரு குரு]() Reviewed by haru
        on 
        
September 30, 2011
 
        Rating:
 
        Reviewed by haru
        on 
        
September 30, 2011
 
        Rating: 

 
 

No comments