Ads Below The Title

BUTHISAALI KAAGAM TAMIL STORY

புத்திசாலி காகம்

புத்திசாலி காகம்

காகம் ஒன்று காட்டிலே தாகத்திலே தவித்தது
அங்கு ஒரு பணையில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது
எட்டி எட்டி பார்தது தண்ணீர் எட்டாமல் போனது
சின்ன சின்ன கற்களை பொருக்கி பொருக்கி போட்டது
தண்ணீர் மேலேவந்தது தாகம் தீர குடித்தது
களைப்பு தீர பறந்தது.

காகம் வாயில் வடையுடன் மரக்கிளையில் வந்து அமர்ந்தது
அதனை பார்த நரி ஒன்று திட்டம் ஒன்று போட்டது
கூயிலைவிட சிறந்த உன் குரலால் ஒரு பாடல் ஒன்று பாடு என்றது
இயல்புக்கு மிஞ்சிய புகழ்சியல் காக்கை சிந்தித்து செயல் பட்டது
வடையய் காலில் கவ்விக்கொண்டு கா கா என்று கத்தியது
நரி ஏமாந்து போனது.

காகம் மரக்கிளையில் கூட்டினை கட்டி முட்டைகளை இட்டது
மரதின் அடியில் பெரிய பொந்தில் பெரிய பாம்பு ஒன்று வசித்தது
காகம் இட்ட முட்டைகளை தினமும் குடித்து சென்றது
காகம் வஞ்சம் தீர்க்க திட்டம் ஒன்று போட்டது
குளத்தில் குளிக்கும் பெண்னின் தங்க நகை ஒன்றை திருடியது
எல்லோரின் கண்கள் படும் படி கட்டி பறந்து
பாம்பின் பொந்தில் போட்டது
துரத்தி வந்த அனைவரும் பாம்பின் பொந்தை தோண்டினர்
சீரி பாய்ந்த பாம்பினை அடிது கொன்று போட்டனர்
BUTHISAALI KAAGAM TAMIL STORY BUTHISAALI KAAGAM TAMIL STORY Reviewed by haru on September 11, 2016 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]