Ads Below The Title

சொத்து வழக்குகளில் ஜெயிப்பவர்கள் - வக்கீல்கள் மட்டுமே.

ஒரு குடும்பதலைவர் இறந்தபோது கண்ணீர் விட்டழுதனர் உறவினர். அனைவரும் அவர் சொத்துக்கு ஆசைப்பட்டு வழக்கு தொடர்ந்தார்கள் பல வருஷங்கள் இழுத்தடித்த பின், அவர்களில் ஒருவருக்கு சாதகமாகத் தீர்ப்பாயிற்று. வென்றவர் தன் வக்கீலை அழைத்து, “சொத்தை மதிப்பிடுங்கள்” என்றார்.

வக்கீல் தனது கடைசி தவணையை வாங்கிக்கொண்டு, “மதிப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை” என்றார்

பின், வழக்கு தொடர்ந்ததால் எனக்கு என்ன பயன்?” என்றார் வென்றவர்.

அய்யா! நீங்கள் என் மிக முக்கியமான கட்சிக்காரர். ஆனால், உங்களுக்கு வழக்கு போட்டு சொத்து பெறுவதில், எந்த லாபமுமில்லை என்கிற ஆதார உண்மை கூடத் தெரியவில்லையே! என்று ஆச்சரியப்ப்டுகிறேன்” என்றார்.

நீதி:* சொத்து வழக்குகளில் ஜெயிப்பவர்கள் இரு கட்சி வக்கீல்கள் மட்டுமே.*

தயவு செய்து நாமக்கல்லில் ஒரு வக்கீல் இருக்கிறார் மோ****ஸ் என்று - அவரிடம் எதுக்கும் செல்லாதீர்கள் - வழக்கில் வெற்றி கண்டாலும் உங்கள் கை காசு கொடுத்து வரவேண்டி இருக்கும்
சொத்து வழக்குகளில் ஜெயிப்பவர்கள் - வக்கீல்கள் மட்டுமே. சொத்து வழக்குகளில் ஜெயிப்பவர்கள் - வக்கீல்கள் மட்டுமே. Reviewed by haru on February 22, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]